Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

September 16, 2017
in News, Politics
0
இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளினால் உருவாக்க முயற்சிக்கின்ற இனப் பிரச்சினை, மதப்பிரச்சினை மற்றும் மொழிப் பிரச்சினை என்பவற்றை முறியடித்து இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனையை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
புத்தரின் போதனையை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதற்கான அடையாளச் சின்னம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகும். இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் இன்று சிலருக்கு இல்லாதுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு கிடைத்துள்ள இறுதி அவகாசமே இந்த நல்லாட்சி அரசாங்கமாகும் எனவும் பிரதமர் தெரிவித்தள்ளார்.

Previous Post

சில் ஆடை வழக்கு தண்டப் பணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தேரர்

Next Post

பஹ்ரைனில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு – பஹ்ரைன்

Next Post

பஹ்ரைனில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு – பஹ்ரைன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures