Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையருக்கு கனடாவில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் – கனேடிய ஊடகம்

August 4, 2016
in News
0

இலங்கையருக்கு கனடாவில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் – கனேடிய ஊடகம்

கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு இன்று சிறைத்தண்டனை வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளமையை அடுத்தே அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

லிங்கநாதன், மஹேந்திரராஜா என்பவர் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதல், பயமுறுத்தல் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

Tags: Featured
Previous Post

புத்தளம் பகுதி கிணற்றலிருந்து மனித எச்சங்கள்

Next Post

லண்டனில் மர்மநபர் வெறியாட்டம்: பலியான பெண், 5 பேர் படுகாயம்

Next Post

லண்டனில் மர்மநபர் வெறியாட்டம்: பலியான பெண், 5 பேர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures