Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கே உரித்தான பறவைகளின் புகைப்படங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியீடு

December 15, 2017
in News, Politics
0

இலங்கைக்கு உரித்தான பறவைகளின் புகைப்படங்களை அச்சிட்ட புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த முத்திரைகள் தபால் திணைக்களத்தின் முத்திரைகள் பணியகத்தினால் வெளியிடப்படவுள்ளது.

சுற்றுலாத்துறையை வெளிக்காட்டும் முத்திரை அச்சிடல் திட்டத்தின் கீழ் குறித்த முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு உரித்தான நான்கு பறவைகளின் புகைப்படங்களுடன் குறித்த முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளன.

ரூபா 4, 10, 15, 35 ஆகிய பெறுமதிகளுடன் அச்சிடப்பட்டிருக்கும் குறித்த முத்திரைகளின் வெளியீடு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஹலீம் தலைமையில் நாளை தலவதுகொட ஈரவலய பூங்காவில் இடம்பெறவுள்ளது.

Previous Post

ஸ்ரீ ல.சு.க. துண்டாடப்பட சுகபோக விரும்பிகளே காரணம்- பிரசன்ன எம்.பி.

Next Post

கோத்தாபயவின் கைதுக்கு எதிரான தடை நீடிப்பு

Next Post

கோத்தாபயவின் கைதுக்கு எதிரான தடை நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures