Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற்றுக்கொள்ள சீனா மறுப்பு.

June 26, 2016
in News
0
இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற்றுக்கொள்ள சீனா மறுப்பு.

இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற்றுக்கொள்ள சீனா மறுப்பு.

இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள சீனாவின் ஆயுத விநியோகஸ்தர் நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர் முடிந்த பின்னர் மிதமிஞ்சிய ஆயுதங்களை மீண்டும் ஆயுத விற்பனையாளர்களின் ஊடாக மீள்விற்பனை செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

குறித்த ஆயுதங்கள் காலாவதி திகதியை அண்மித்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் அந்த ஆயுதங்கள் உரிய முறையில் பாதுகாத்து வைக்கப்படவில்லை என்று காரணம் கூறி சீன நிறுவனம் அவற்றை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த செய்தி தொடர்பில் தம்மால் தற்போது தகவல் வழங்கமுடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்

Next Post

தடுப்பு சுவற்றில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: உடல் கருகி உயிரிழந்த 35 பயணிகள்.

Next Post

தடுப்பு சுவற்றில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: உடல் கருகி உயிரிழந்த 35 பயணிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures