Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு கருவாட்டை ஏற்றுமதிசெய்ய இந்திய மீனவர்கள் கோரிக்கை

February 17, 2021
in News, Politics, World
0

இலங்கையில் கருவாடு உள்ளிட்ட உலர்ந்த மீன்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையை நீக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் அந்த நாட்டின் மீனவர்கள் கோரியுள்ளனர்.

இந்த தடையால் 15,000 மெற்றிக் தொன் உலர்ந்த மீன்கள் களஞ்சியசாலைகளில் தேங்கி இருப்பது குறித்து மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில ஏற்றுமதியாளர்களும் வங்கிகளுடன் தங்கள் நிதிக் நடவடிக்கைகளை தொடர முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு இலங்கையில் உலர்ந்த மீன்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்குவது குறித்து கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருமாறு இந்திய மீனவர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழ் மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

Next Post

தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – இரா. சாணக்கியன்

Next Post

தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – இரா. சாணக்கியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures