Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

September 9, 2017
in News, Politics
0
இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குவதில்லையென அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இந்த பிரதான இரு நிறுவனங்களும் எதிர்காலத்தில் உதவிகளை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதனால் எதிர்வரும் காலங்களில் நிதி உதவிக்கான வழிகள் குறித்து ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மைத்திரி-மஹிந்த இணைவு: 3 அமைச்சர்கள் கொண்ட குழு முயற்சி?

Next Post

மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சிக்கும் வித்தியாசம் இல்லை- JVP

Next Post

மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சிக்கும் வித்தியாசம் இல்லை- JVP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures