Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு எதிரான போட்டி! ஜிம்பாப்வே வீரர் மீது அதிரடி புகார்!

December 1, 2016
in News, Sports
0
இலங்கைக்கு எதிரான போட்டி! ஜிம்பாப்வே வீரர் மீது அதிரடி புகார்!

இலங்கைக்கு எதிரான போட்டி! ஜிம்பாப்வே வீரர் மீது அதிரடி புகார்!

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரி ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பிரைன் விட்டோரி விதியை மீறி பந்தை வீசியதாக போட்டி அதிகாரிகள் ஜிம்பாப்வே கிரிக்கெட் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

இந்த அண்டு ஆரம்பத்தில் இதே பிரச்சனை காரணமாக விட்டோரி பந்து வீச தடைவிதிக்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.

பின்னர், விட்டோரி பந்துவீச்சு பாணியை மாற்றிக்கொண்டதை தொடர்ந்து ஐசிசி அவருக்கு மீண்டும் அனுமதியளித்தது.

தற்போது, மீண்டும் விட்டோரி மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரது பந்துவீச்சினை ஆராய்வதுடன், குறித்த அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Previous Post

கோலாகலமாக நடந்த யுவராஜ் சிங்- ஹசல் கீச் திருமணம்: சண்டிகரில் குவிந்த நட்சத்திரங்கள்

Next Post

iPhone 8 கைப்பேசியில் இப்படியும் ஒரு வசதி இருக்குமாம்!

Next Post
iPhone 8 கைப்பேசியில் இப்படியும் ஒரு வசதி இருக்குமாம்!

iPhone 8 கைப்பேசியில் இப்படியும் ஒரு வசதி இருக்குமாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures