Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

July 22, 2017
in News
0
இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

உலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறி­வியல் கருத்­த­ரங்கில் வெளி­யி­டப்­பட்ட ஆய்­வ­றிக்­கை­யி­லேயே இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் இலங்­கையில் கடந்­தாண்டில் மாத்­திரம் 200 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் உலகம் முழு­வதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 53 சத­வீதம் பேருக்கு மாத்­தி­ரமே உரிய மருத்­துவ வச­திகள் கிடைக்­கின்­றன. எனினும் விழிப்­பு­ணர்வு பிரச்­சா­ரங்கள் மூலம் எய்ட்ஸ் நோயா­ளி­களின் உயி­ரி­ழப்­புகள் கணி­ச­மாக குறைந்­துள்­ள­தா­கவும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2005 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் கார­ண­மாக 19 இலட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர். 2017 ஆண்­டா­கும்­போது அந்த எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. எதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டுக்குள் 3 கோடி எய்ட்ஸ் நோயா­ளி­க­ளுக்கு முறை­யான மருத்­துவ சிகிச்சை கிடைக்க ஐ.நா. சபை நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­தென ஆய்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எய்ட்ஸ் நோயா­ளி­களில் 50 வீதத்­திற்கும் மேற்­பட்டோர் கிழக்கு, தெற்கு ஆபி­ரிக்­காவில் வாழ்­கின்­றனர். இங்கு ஐ.நா. சபை மேற்­கொண்டு வரும் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக எச்.ஐ.வி வைரஸ் பர­வு­வது குறைந்­துள்­ளது. ஆனால் மத்­திய கிழக்கு , வட ஆப்­பி­ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்­திய ஆசியா பகு­தி­களில் எச்.ஐ.வி வேக­மாகப் பரவி வரு­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய நோய்த்தொற்றுக்கள் 1000 பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

Next Post

அரசை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், மைத்திரிபால சந்திப்பு

Next Post
அரசை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், மைத்திரிபால சந்திப்பு

அரசை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், மைத்திரிபால சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures