Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

May 19, 2019
in News, Politics, World
0

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரணி காட்டுப் பகுதியில்  03வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இறந்த நிலையில் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாக, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுடன் சென்று இறந்த யானையை மீட்டதாகவும், குறித்த  யானையின் உடம்பில்  நாற்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும், மின்சாரம் தாக்கி குறித்த யானை இறந்திருக்கலாம் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

இன்று, பத்தரமுல்லையில் தேசிய படைவீரர் தின நிகழ்வு

Next Post

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் – கிருபா கிருசான்

Next Post

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் - கிருபா கிருசான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures