Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இருளும் இலங்கை | இன்று முதல் 4.40 மணிநேர மின்வெட்டு

February 23, 2022
in News, Sri Lanka News
0
நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் சுழற்சி முறையில் மின்வெட்டினை அமுல்படுத்தப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A,B,C பிரிவுகளில் உள்ள பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய (P,Q,R,S,T,U,V,W) பிரிவுகளில் உள்ள பகுதிகளில் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்சாரம் தயாரிக்க தினமும் 4,000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று 2,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் 550 மெகாவோல்ட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின் வெட்டு குறித்த அட்டவணையை பார்வையிட இங்கே அழுத்தவும்


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பொறுப்புகூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்காக இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பு | பீரிஸ்

Next Post

5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

Next Post
அமெரிக்க தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டது

5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures