Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு

November 16, 2017
in News, Politics
0

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செலியன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி நாவக்குளி பிரதேசத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 24 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (15) யாழ். நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிபதி விடுத்துள்ளார்.

Previous Post

நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

Next Post

ஒரேயடியாக அனைத்தையும் செய்ய முடியாது- இலங்கை அமைச்சர் ஜெனீவாவில் உரை

Next Post

ஒரேயடியாக அனைத்தையும் செய்ய முடியாது- இலங்கை அமைச்சர் ஜெனீவாவில் உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures