Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராக்கில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் பலி

July 13, 2016
in News, World
0

இராக்கில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் பலி

இராக் தலைநகர் பாக்தாதில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் , மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷியா முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த, ரஷிதியா மாவட்டத்தில் உள்ள சந்தையை இலக்கு வைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் கர்ராடா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 290 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாக்தாத் அதிஉயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது.

Tags: Featured
Previous Post

கொக்கைன் கடத்தல்: குற்றத்தை ஒப்புக் கொண்டனர் இரண்டு துருக்கியர்கள்

Next Post

அமெரிக்க கோடை விழாவில் அசத்திய தமிழர் பறையிசையும் ஆட்டமும்!

Next Post
அமெரிக்க கோடை விழாவில் அசத்திய தமிழர் பறையிசையும் ஆட்டமும்!

அமெரிக்க கோடை விழாவில் அசத்திய தமிழர் பறையிசையும் ஆட்டமும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures