Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராகலை தோட்டம் கீழ்ப்பிரிவு முதலாம் இலக்க தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

March 12, 2021
in News, Politics, World
0

இராகலை தோட்டம் கீழ்ப்பிரிவு முதலாம் இலக்க தொடர் குடியிருப்பில் இன்று அதிகாலை 3.45 அளவில் பரவிய தீப்பரவல் காரணமாக 16 வீடுகள் முற்றாக சேதமாகின.

இந்த தீப்பரவல் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என இராகலை காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 75 பேர் இராகலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

இளைஞனை கம்பிகளால் தாக்கி வீதியில் இழுத்து சென்ற 3 பேர் கொண்ட கும்பல்

Next Post

உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்களும் இணைவு

Next Post

உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்களும் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures