Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரத்த ஆறு ஓடும் என்ற ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு இந்திரகுமார் பதில்

November 13, 2017
in News, Politics
0
இரத்த ஆறு ஓடும் என்ற ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு இந்திரகுமார் பதில்

வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியாக பின்னிப் பிணைந்த உறவு இருந்து வருவதாகவும், வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போய், பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே எனவும் கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பி. இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதோர் நிலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Previous Post

ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்

Next Post

ஈரான்-ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 61 பேர் பலி

Next Post
ஈரான்-ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 61 பேர் பலி

ஈரான்-ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 61 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures