Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

October 27, 2017
in News, Politics
0
இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்குத் தோட்டம் பகுதி ஆகுரோயா ஆற்றிலிருந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.

குழந்தையின் வீட்டின் பின்புறமாக உள்ள ஆற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

சடலம் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் கொட்­டம் அடக்க தனிக்குழு

Next Post

இத்தாலியத் தூதுவர் ருவன் விஜயவர்தனவுடன் சந்திப்பு

Next Post

இத்தாலியத் தூதுவர் ருவன் விஜயவர்தனவுடன் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures