Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நெருக்கடியில் ஐரோப்பியா

September 15, 2016
in News
0

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நெருக்கடியில் ஐரோப்பியா

கடந்த எட்டு மாதங்களில் சுமார் மூன்று இலட்சம் அகதிகள் ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு கணக்கிட்டுள்ளது.

மேலும், பெருமளவிலானோர் கீரிஸ் மற்றும் இத்தாலி வழியாக நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐரோப்பியாவிற்கு அகதிகளாக வந்துள்ள 294,450 பேரில் 126,931 பேர் இத்தாலி வழியாகவும், 165,015 பேர் கீரிஸ் வழியாகவும் வந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அகதிகள் தொடர்பாக பெரும் நெருக்கடியை ஐரோப்பியா இப்போது எதிர்கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

பிரபாகரன் அடக்கி வைத்த ஜாதி, பேதம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது:ரெஜினோல்ட் குரே

Next Post

199 நாட்டின் விவரங்களை மனப்பாடமாக கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவன்!

Next Post

199 நாட்டின் விவரங்களை மனப்பாடமாக கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures