Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரட்டை இலையை எந்த கொம்பனும் முடக்க முடியாது

November 26, 2017
in News, Politics, World
0
இரட்டை இலையை எந்த கொம்பனும் முடக்க முடியாது

”இரட்டை இலை சின்னத்தை எந்த கொம்பனும் முடக்க முடியாது,” என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

அவர் பேசியது: ‛‛இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்த மகிழ்ச்சியை இங்கே சேர்த்து கொண்டாடுகிறோம். சின்னத்தை முடக்க எதிரிகளுடன் சேர்ந்து நடத்திய முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இனி, இரட்டை இலை சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது. அதற்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிரூபிப்போம். இந்த தேர்தல் மட்டும் அல்ல இனி எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க.,வின் வெற்றி தொடரும்.” இவ்வாறு பேசினார்.

Previous Post

உலகத் தொழில் முனைவோர் மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்புக் கெடுபிடியில் ஐதராபாத்

Next Post

மோடியைக் கேள்விகேட்கும் ராகுல்

Next Post

மோடியைக் கேள்விகேட்கும் ராகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures