Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கு

August 2, 2017
in News, Politics
0
இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கு

மருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில் சேவை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இன்று (02) சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் ஒன்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் எதிர்ப்பு மக்கள் சக்தி எனும் அமைப்பினால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சைட்டத்தை உடன் மூடிவிடுமாறு அரசாங்கத்தைக் கோருவது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இன்றைய எதிர்ப்பு பேரணிகளுக்காக நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் சரித்த அழுத்கே மற்றும் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவர் லால்காந்த ஆகியோர் லிப்டன் சுற்றுவட்டப்பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நீ பிகரா ஜூலி – ஓவியா கேட்ட கேள்வி ?

Next Post

வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற அவசரப்பட முடியாது- மஹிந்த

Next Post
வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற அவசரப்பட முடியாது- மஹிந்த

வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற அவசரப்பட முடியாது- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures