Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்று தேசிய ஓய்வூதிய தினம், நாட்டில் அரச ஓய்வூதியம் பெறுவோர் 595607 பேர்

October 8, 2017
in News, Politics
0
இன்று தேசிய ஓய்வூதிய தினம், நாட்டில் அரச ஓய்வூதியம் பெறுவோர் 595607 பேர்

தேசிய ஓய்வூதிய தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது.
அரச சேவைக்காக தனது அறிவு, திறன் என்பவற்றை சுமார் 3 தசாப்தங்களுக்கு செலவு செய்து ஓய்வு பெற்றவர்களின் பணிகளை பாராட்டுவது இன்றைய தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இம்முறை தேசிய ஓய்வூதிய தினம் தீவு தழுவிய விதமாக 9 மாகாணங்களிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 5 லட்சத்து 95 ஆயிரத்து 607 பேர் காணப்படுவதாக அரச ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous Post

பண்டாரவள கடைத் தொகுதியில் தீ

Next Post

கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

Next Post
கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures