Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று திருமணம் நடக்கவுள்ள நிலையில் நேற்று நடந்த கோரம் !!

September 18, 2019
in News, Politics, World
0

வவுனியா – குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று  மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட குறித்த இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அலுவல் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் மணப்பெண் தலையில் பலத்த காயமடைந்துள்ளதுடன், இளைஞனும் காயமடைற்துள்ளார்.

அத்தோடு,  எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் காயங்களுக்குள்ளான நிலையில், குறித்த மூவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று நடைபெறாமை, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Previous Post

சமீபத்திய அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

Next Post

சனிக்கிழமை வவுனியாவிலிருந்து நடைபயணம்

Next Post

சனிக்கிழமை வவுனியாவிலிருந்து நடைபயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures