Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று அரசாங்கம் உரிய விளக்கமளிக்காவிடின் நாளை பணிப்பகிஷ்கரிப்பு- GMOA

July 24, 2017
in News, Politics
0
இன்று அரசாங்கம் உரிய விளக்கமளிக்காவிடின் நாளை பணிப்பகிஷ்கரிப்பு- GMOA

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மாணவன் ரயன் ஜயலத்தின் வெள்ளை வேன் கடத்தல் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (25) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 8.00 மணியிலிருந்து நாடளாவிய ரீதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தை நிறுத்த வேண்டுமாக இருந்தால், ரயன் ஜயலத் கடத்தல் முயற்சி தொடர்பில் அரசாங்க தரப்பு அதிகாரிகள் இன்று (24) அதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் எனவும் அச்சங்கம் காலவரையறை விதித்துள்ளது.

Previous Post

நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்தால் வெளியேறுவோம்- நிமல்

Next Post

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு!!

Next Post

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures