Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்டர்போல் பிடியாணை பட்டியலிலிருந்து 6 முக்கிய புள்ளிகளின் பெயர் நீக்கம்

November 11, 2017
in News, Politics, World
0
இன்டர்போல் பிடியாணை பட்டியலிலிருந்து 6 முக்கிய புள்ளிகளின் பெயர் நீக்கம்

இலங்கையில் பாரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முக்கிய ஆறு பேரின் பெயர் இன்டர்போலினால், சர்வதேச சிவப்புப் பிடியாணைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரசன்ன ஜனக பெர்ணாந்து, விதுர லனாத் டி. சொய்ஷா, சாலிய பெரேரா, சீ நிமல் பத்மசிறி, வசந்த குமார மென்டிஸ் மற்றும் ஜெ. சுஜித் நிஷாந்த ஆகியோரின் பெயர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் கண்ட இடத்தில் கைது செய்யவும் என பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இலங்கை பொலிஸார் இவர்களைக் கைது செய்வதாக கூறியதற்கு இணங்க இவர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென இலங்கை பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Previous Post

திங்கள் முதல் சதொசவில் 65 ரூபாவுக்கு தேங்காய்

Next Post

பியர் விலை குறைப்பு நாட்டுக்கு ஆபத்து!

Next Post

பியர் விலை குறைப்பு நாட்டுக்கு ஆபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures