Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனி இனி கார்களுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை!

December 9, 2017
in News, World
0
இனி இனி கார்களுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை!

கார் உள்பட வாகனங்களுக்கு போடப்படும் எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போவதால் இதற்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பீர் உதவியுடன் காரை இயக்கலாம் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியபோது, பீர் தயாரிக்கும்போது அதில் ஒருசில மூலப்பொருட்களை கலந்தால் பீரில் உள்ள எத்தனால் பியூட்டனலாக மாறும் என்றும், அந்த திரவத்தை காருக்கு பயன்படுத்தும் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும், இது சோதனை முறையில் வெற்றி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனாலும் பீரில் உள்ள எத்தனாலை பியூட்டனலாக மாற எடுத்து கொள்ளப்படும் கால அவகாசம் அதிகமாக இருப்பதாகவும், இந்த கால அவகாசத்தை குறைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வெகுவிரைவில் சாலைகளில் பீர் கார் ஓடும் என்பதில் சந்தேகமில்லை.

Previous Post

இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள்!

Next Post

மனைவியை இழந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

Next Post

மனைவியை இழந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures