Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் – ஜனாதிபதி சீற்றம்

December 10, 2017
in News, Politics
0

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு உழைக்காத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் அரசியல் யாப்புக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ல.சு.கட்சியை பிரிப்பதற்கோ, பலவீனப்படுத்துவதற்கோ யாருக்கும் தான் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயற்படும் போது தான் இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி கூறியதாக மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

Mp களுக்கு ஞாபக மறதி, லெப்டொப் பயன்படுத்தவும் தெரியாதாம்…!

Next Post

அமெரிக்காவை நம்ப முடியாது – 22 அரபு நாடுகள் அறிவிப்பு

Next Post

அமெரிக்காவை நம்ப முடியாது - 22 அரபு நாடுகள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures