Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

September 7, 2016
in Cinema, News
0
இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இயக்குனர் மணிரத்னத்திடம் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒரு படம் பொன்னியின் செல்வன்.

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆனது பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், முதலில் படக்குழுவினர் கோவில்களில் படமாக்க சரியான உத்தரவு வாங்கவில்லை. பின் செட் போட்டு எடுக்கலாம் என்று பார்த்தாலும் ரூ. 50 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

இதனாலேயே இந்த படம் டிராப் ஆனது என்று கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்யை படக்குழுவினர் அணுகியதாக ஒரு தகவலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய மாவட்டத்தை நிர்மாணிக்கவுள்ளதாம் டுபாய்

Next Post

தனுஷின் பவர்பாண்டி படத்தின் நாயகி இவரா?

Next Post
தனுஷின் பவர்பாண்டி படத்தின் நாயகி இவரா?

தனுஷின் பவர்பாண்டி படத்தின் நாயகி இவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures