Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் தலைவராக நியமனம்

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் பாசு நியமிக்கப்பட்டுள்ளார். உலகில் தலைசிறந்த காவல்துறையான பிரட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவரான மார்க் ரெய்லி ஓய்வுபெற உள்ளதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த அதிகாரியான நீல் பாசு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்னதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசின் துணை ஆணையராகவும், பயங்கரவாத தடுப்பு படையின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பதவிவகித்து வந்துள்ளார்.

நீல் பாசுவின் தந்தை இந்தியாவில் இருந்து பிரட்டனுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார். அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணையும் இளைஞர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதால் நீல் பாசு பிரிட்டனில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

போர் தொடரும், சமாதானத்திற்கு இடமில்லை..!!

Next Post

சிரியாவில் ரஷ்ய விமானம் விபத்து; 32 பேர் பலி

Next Post

சிரியாவில் ரஷ்ய விமானம் விபத்து; 32 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures