Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய தூதரகத்தின் ஊழியருக்கு கொரோனா

November 2, 2020
in News, World
0

இந்திய தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் துணை பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது அவர் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பகுதியில் மருத்துவ கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஊழியரின் பணி காரணமாக அவர் தூதரக அலுவலகத்துடனும் அதிகாரிகளுடனும் சிறியளவிற்கே தொடர்பிலிருந்தார் என தெரிவித்துள்ள தூதரகம் அவருடன் தொடர்பிலிருந்த மிககுறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவாகிவந்த சூழ்நிலை காரணமாக தூதரகம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான ஊழியர்களுடனேயே சில வாரங்களாக இயங்கிவந்துள்ளதாகவும் தூதரகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Previous Post

கொரோனா தடுப்பு ; அனைவரும் அரசுக்கு ஆதரவளிக்கவேண்டும்- கரு ஜெயசூரிய

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures