Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு – புதின்

September 6, 2019
in News, Politics, World
0

இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற, 5-வது கீழைப் பொருளாதார பொதுமன்ற மாநாட்டில் பங்கேற்றார்.

அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

சில கப்பல்களை இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளதாகவும், அதன்படி கப்பல்களில் பகுதி அளவுக்கு ரஷ்யா கட்டும் என்றும் அதனை மெருகேற்றும் பணியை இந்திய கப்பல் கட்டும் தளங்கள் செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றை ரஷ்யாவின் ரோஸ்நெட் நிறுவனம் வாங்கி உள்ளதாகத் தெரிவித்த அவர், அதுபோறு ஒத்துழைப்புக்கான பல துறைகள் உள்ளதாகவும் கூறினார்.

Previous Post

பிரக்சிட் முடிவை தாமதப்படுத்துவதை விட சாக்கடையில் விழுந்து சாவதே மேல்

Next Post

எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்க வாக்காளர்கள் முடிவு

Next Post

எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்க வாக்காளர்கள் முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures