மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியதாவது: பல துறைகளில் எவ்வாறு இந்தியாவும், மலேசியாவும் இணைந்து செயல்படுவது குறித்து நானும், மோடியும் ஆலோசனை நடத்தினோம். முன்பை விட வர்த்தகத்திற்கு தற்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பள்ளிகளில் கற்பிக்கும் முறை குறித்து நாம் கற்று கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.