Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவுக்கு வரவிருக்கும் பேராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்

November 4, 2016
in News
0
இந்தியாவுக்கு வரவிருக்கும் பேராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவுக்கு வரவிருக்கும் பேராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 40க்கும் அதிகமான நகரங்களில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது போன்ற நிலநடுக்கம் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பகுதியில் ஏற்படவிருப்பதாக ஆர்.எம்.எஸ். பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முதன்மை ஆராய்ச்சி அலுவலர், ராபர்ட் முல் உட் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

இந்தியாவில் அதிக நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

தொடரும் முன்னாள் போராளிகளின் மரணம்

Next Post

அமெரிக்க மாகாணப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகள் பெற்று இலங்கை மாணவன் சாதனை

Next Post
அமெரிக்க மாகாணப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகள் பெற்று இலங்கை மாணவன் சாதனை

அமெரிக்க மாகாணப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகள் பெற்று இலங்கை மாணவன் சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures