Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

May 19, 2021
in News, இந்தியா
0
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது.

இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான முதல் நாளாகும்.

இந்நிலையில், ஒரே நாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 3 இலட்சத்தையும் விட குறைவாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330  ஆகும்.

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா (5,433,506), கர்நாடகா (2,272,374), கேரளா (2,200,706), உத்தரபிரதேசம் (1,637,663), தமிழ்நாடு (1,664,350), மற்றும் டெல்லி (1,398,391) ஆகியன இந்தியாவில் மொத்த தொற்றாளர்களில்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களாகும்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2,19,86,363 பேர் குணமடைந்துள்ளார்கள்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு ஜப்பான் பயணக்கட்டுப்பாடு விதிப்பு

Next Post

இரத்த தானம் செய்ய ஒன்றிணையுமாறு நாமல் அழைப்பு

Next Post

இரத்த தானம் செய்ய ஒன்றிணையுமாறு நாமல் அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures