Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக். அதிரடி முடிவு

August 9, 2019
in News, Politics, World
0

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடனான ராஜீய உறவுகளைத் துண்டித்துள்ள பாகிஸ்தான், டெல்லி – அடாரி இடையே பயணித்துக் கொண்டிருந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.

இனி, பாகிஸ்தானில், இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே, 1976ஆம் ஆண்டு முதல், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

டெல்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை, பாகிஸ்தான் தற்போது நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுடனான தூதர உறவனை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்த நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டு வருகிறது.

Previous Post

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

Next Post

கடலில் பாஸ்கிங் சுறாக்களின் நடமாட்டம் கண்டுபிடிப்பு

Next Post

கடலில் பாஸ்கிங் சுறாக்களின் நடமாட்டம் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures