Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இத்தாலி வௌ்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு

August 21, 2018
in News, Politics, World
0
இத்தாலி வௌ்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தென் பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இத்தாலியின் கலாப்ரியா (Calabria) பிராந்தியத்திலுள்ள தேசிய பூங்கா ஒன்றில் நடந்துசென்று கொண்டிருந்த 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கடும் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வௌ்ளத்திலிருந்து 10 வயதான சிறுவன் உட்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 6 பேர் சிகிச்சைக்காக வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே, கடந்த வாரம் இத்தாலியின் ஜெனோவோ நகரில் நெடுஞ்சாலையிலுள்ள பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சூப்பர் சிங்கர் இசை நிகழ்வு

Next Post

கிண்ணியா மருத்துவமனைக்கு பாதுகாப்புக் கமராக்கள்!!

Next Post

கிண்ணியா மருத்துவமனைக்கு பாதுகாப்புக் கமராக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures