Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்

June 30, 2021
in News, Sports
0

இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்காக தேசிய அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களான குசல் மெண்டீஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் லண்டனிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாநரயாக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவர் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு விசாரணைகள் முடிவடையும் வரை, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

 

Previous Post

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Next Post

பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்யலாம் – தென்னாபிரிக்காவின் புதிய சட்ட முன்மொழிவு

Next Post

பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்யலாம் - தென்னாபிரிக்காவின் புதிய சட்ட முன்மொழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures