Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாகும் இளம் அகதிகள்’ | மூளைச் சாவடைந்த தமிழ் அகதி  

April 14, 2022
in News, Sri Lanka News
0
‘ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாகும் இளம் அகதிகள்’ | மூளைச் சாவடைந்த தமிழ் அகதி  

ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில் வாழ்ந்து வந்த தினேஷ் சந்தியாப்பிள்ளை எனும் 35 வயது ஈழத்தமிழ் அகதி மூளைச்சாவை அடைந்துள்ளதாக அரசியல் செயல்பாட்டாளரான அரன் மயில்வாகனம் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்று நாட்களாக கோமாவில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது 11 வயது மகனை பிரிந்து 10 ஆண்டுகளாகிறது என்றும் இவ்வாறு இளம் உயிர்கள் ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாவதை காண மனம் ரணமடைகிறது என அரன் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சுமார் 30 ஆயிரம் அகதிகள் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

Previous Post

இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு

Next Post

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Next Post
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures