Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆலயத்தில் உண்டியல் உடைத்துக் கொள்ளை

November 15, 2017
in News
0
ஆலயத்தில் உண்டியல் உடைத்துக் கொள்ளை

திருகோணமலை, தம்பலகாமம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஆலயத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக உண்டியலிலுள்ள பணம் எடுக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சுனாமி ஏற்படுவதாக பரவும் செய்தி வதந்தி

Next Post

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்

Next Post

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures