Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

October 16, 2017
in News
0
ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் காமினி ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்..
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் காலி மாவட்டத்தில் நெலுவ ஆகிய பகுதிகளில் இரண்டாம் நிலைக்குரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா, இரத்தினப்புரி, களுத்துறை, கேகாலை, மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலைக்குரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

Next Post

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

Next Post
அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures