Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி, உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

May 20, 2021
in News, Politics, World
0
பத்தரமுல்லையில், பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்னாள், ஜே.வி.பி  நேற்று 19  முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஜே.வி.பியின் பிரசார செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

Previous Post

நாட்டில் புரையோடிப்போயுள்ள குரோதம், பகைமை, பாரபட்சம் நீங்க செயற்பட வேண்டும் – இலங்கை திருச்சபை பேராயர்கள்

Next Post

“சினிமா எனக்கு அலுக்கவே இல்லை!” | இயக்குனர் ராதாமோகன் பேட்டி

Next Post

"சினிமா எனக்கு அலுக்கவே இல்லை!" | இயக்குனர் ராதாமோகன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures