Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி

June 2, 2021
in News, World
0

ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் தனித்தனி இடங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன, அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன்,  பலர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சையத் ஹமீத் ருஷன் உறுதிபடுத்தினார்.

மூன்றாவது குண்டு வெடிப்பு வடக்கு காபூலின் ஒரு மின்சார நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது என்று அரசாங்க மின்சாரம் துறையின் செய்தித் தொடர்பாளர் சங்கர் நயாசாய் தெரிவித்தார்.

ஆரம்ப இரண்டு குண்டுவெடிப்புகள், பொது போக்குவரத்து மினி பஸ்களை குறிவைத்து மாலை வேளைகளில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்களால் தலைநகரின் பெரும்பாலும் ஷியைட் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஹசாரா பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டது.

 

குண்டுவெடிப்புக்கான பொறுப்பு உடனடியாக வெளிவரவில்லை.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனாவால் 43 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்!

Next Post

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக்!

Next Post

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures