Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கான் தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் பலி

August 8, 2019
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

காபூலின் மேற்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி நோக்கி வந்த கார் ஒன்று மோதி வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலில் 14 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்த 145 பேர் அருகில் உள்ள எஸ்திக்லால் மருத்துவமனையில் ((Estiqlal Hospital)) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் சோதனைச் சாவடியின் அருகில் இருந்த ராணுவ பயிற்சிப் பள்ளியைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post

விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம்

Next Post

ஆளில்லா உளவு விமானத்தை பரிசோதித்தது ரஷ்யா

Next Post

ஆளில்லா உளவு விமானத்தை பரிசோதித்தது ரஷ்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures