Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானிஸ்தானில் மன்னர் கால ஆட்சி! | தலீபான்கள் அறிவிப்பு

September 29, 2021
in News, World
0
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் மன்னர் காலத்து அரசியலமைப்பை பயன்படுத்தப்போவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் திகதி தலீபான்கள் நாட்டை முழுமையாக தங்கள் வசமாக்கினர்.

அதனை தொடர்ந்து ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்தனர். அத்துடன் முற்றிலும் ஆண்களை மட்டுமே கொண்ட அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மன்னர் காலத்து அரசியலமைப்பை பயன்படுத்தப்போவதாக தலீபான் நீதித்துறை மந்திரி அப்துல் ஹக்கீம் ஷாரி அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை ஆண்ட கடைசி மன்னரான முகமது ஜாஹிர் ஷாவின் காலத்தில் அமுலில் இருந்த அரசியலமைப்பை ஆப்கானிஸ்தான் இனி பயன்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

மன்னர் முகமது ஜாஹிர் ஷா 1933 முதல் 1973 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

குத்துச்சண்டை நட்சத்திரம் மேனி பாக்கியோ ஓய்வு

Next Post

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் மருத்துவமனையில்!

Next Post
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் மருத்துவமனையில்!

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் மருத்துவமனையில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures