Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானில் மக்கள் கொடூரமாக படுகொலை – சர்வதேச மன்னிப்புச் சபை

August 22, 2021
in News, World
0
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

மாலிஸ்தான் மாவட்டம்- முண்டாரக்ட் கிராமத்தில் கடந்த ஜூலை 4 – 6  திகதி வரை நடந்த கொலைகளின் கொடூரமான விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சாட்சியங்களை அழிக்கும் வகையில் அனைத்து கையடக்க மற்றும் புகைப்பட கருவிகளின் பயன்பாட்டை தடுத்துள்ளனர்.

இந்தக் கொலைகளின் ஊடாக கொடூரமான தாலிபானின் கடந்த கால நினைவூட்டுவதாகவும் தாலிபான் ஆட்சியின் எதிர்காலத்தையும் பிரதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆயுத மோதலின் பின்னணியில் சித்திரவதை மற்றும் கொலை ஜெனீவா உடன்படிக்கைகளை மீறுகிறது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தின் கீழ் போர்க்குற்றங்களாகவே தலிபான்களின் இத்தகைய வன்முறைகள் பதிவாகின்றன.

சித்திரவதைகள் மற்றும் கொலைகள் குறித்து நேரில் கண்ட சாட்சிகளுடன் நேர்காணல்களை முன்னெடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை , பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதராங்களை ஆய்வு செய்து வருகின்றது.

http://Facebook page / easy 24 news

Previous Post

காபூலில் ஜேர்மன் பிரஜைக்கு துப்பாக்கிச் சூடு

Next Post

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொய்யா யூஸ்

Next Post
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொய்யா யூஸ்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொய்யா யூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures