Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆணையாளர் த.ஜெயசீலன், 5 G ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை

July 18, 2019
in News, Politics, World
0

யாழ் மாநகரசபை முதல்வரால் நடைமுறைப்படுத்தப்படும் 5G ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) திட்டத்திற்கு எதிராக இன்று நடத்தப்பட்ட போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்துள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வரின் அலுவலக வாயிலில் போராட்டக்காரர்கள் உட்கார்ந்திருந்தபோதும், முதல்வர் ஆனோல்ட் அவர்களை சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் போராட்டக்காரர்கள் அலுவலகத்தினுள் உள்நுழையாதவாறு பொலிஸ் பாதுகாப்பையும் அவர் கோரியிருந்தார்.இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் பேசிய ஆணையாளர் த.ஜெயசீலன், இந்த ஒப்பந்தத்தில் தான் கையொப்பமிடவில்லை என தெரிவித்துள்ளார்..

தற்போது மாநகரசபை அமர்வு ஆரம்பிக்கவுள்ளதால், அதற்கு வசதியாக போராட்டம் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் மாநகரசபை அமர்வில் எதிர்க்கட்சிகள் 5 ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமென எதிர்பார்க்கபடுகின்றது.

Previous Post

ஆளுநர் தலைமையில் ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடல்

Next Post

‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே – யாழில் போராட்டம்!

Next Post

‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே – யாழில் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures