Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

October 16, 2017
in News, Politics
0
ஆணைக்குழுவில் ஆஜராக எந்த நேரத்திலும் பிரதமர் தயார்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்- 3 மகாநாயக்கர்கள் கடிதம்

Next Post

பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

Next Post
பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures