Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியை மீது மாணவர்களின் பாலியற் சேட்டை!!

December 5, 2017
in News, World
0

மாணவிகள் மீது பாலியல் வல்லுறுவு கொண்டமைக்காக, ஓர் ஆசிரியரிற்குப் பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலையில்ஈ அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்று பரிசினை அண்மித்த புறநகர்ப் பகுதியில் நடந்துள்ளது.

Asnières-sur-Seine (92) நகரத்தின் லிசேயில் பயிற்றுவிக்கும் பெண் ஆசிரியரிற்கே இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இவர் தன்னிடம் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களின் மீது, பாலியற் சேட்டைகளிற்காகக் காவற்துறையினரிடம் முறைப்பாடு வழங்கி உள்ளார்.

கடந்த 23ம் திகதி, நடந்த உடற்பயிற்சிக் கல்வியின் பின்னர், இந்தப் பெண் ஆசிரியையைச் சூழ்ந்த ஐந்து மாணவர்கள், அவரின் மீது மோசமான பாலியற் தொடுகைகளைப் புரிந்துள்ளனர்.

இந்த வழக்கைப் பொறுப்பேற்றுள்ள காவற்துறையினர், இந்த மாணவர்களின் மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படால், மாணவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும்.

Previous Post

முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் அரசுக்கு கோர்ட் அனுமதி

Next Post

அமீரகத்தில் கார் கழுவியே பல கார்களுக்கு அதிபரான இந்தியர்!

Next Post

அமீரகத்தில் கார் கழுவியே பல கார்களுக்கு அதிபரான இந்தியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures