Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர்-அதிபர் சம்பள விவகாரம் | பிரதமருடன் பேச்சுவார்த்தை இறுதி தீர்வின்றி நிறைவு

October 12, 2021
in News, Sri Lanka News
0
அரசாங்க எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் இன்று மஹிந்தவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இறுதி தீர்வில்லாமல்  நிறைவடைந்துள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக் கொள்வதா,இல்லையா என்பதும்  தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலான இறுதி முடிவும் நாளை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்

Next Post

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

Next Post
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப் போகும் வெகுமதி

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures