Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர் – அதிபர்கள் விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் நாளை பேரணி | மஹிந்த ஜயசிங்க

November 11, 2021
in News, Sri Lanka News
0

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்போம்.

ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை தவிர்த்த ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள நாளைய தினம் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினரை ஒன்றிணைத்து விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் பேரணியில் ஈடுப்படவுள்ளோம் என ஆசிரியர் அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர் – அதிபர் சேவை முன்னணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஆசிரியர் – அதிபர் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்க 30000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Next Post

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்!

Next Post
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures