Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர்கள் – அதிபர்கள் சம்பள விவகாரம் ; நாளை பிரதமருடன் தீர்க்கமான கலந்துரையாடல்

October 10, 2021
in News, Sri Lanka News
0
சர்வதேச ஆசிரியர் தினத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் – அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான கலந்துரையாடலை நாளைய தினம் பிரதமர் மற்றும் ஆசிரியர்கள் -அதிபர்கள் தொழிற்சாங்கங்களுக்கு இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஒவ்வொரு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் நிலவும் இழுபறிகளுக்கு சாதகமாக முடிவுகளை தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமருடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சைவ, வைணவ வழிபாடுகளில் பிரதான இடம் வகிக்கும் சங்கு

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய 115 பேர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய 115 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures