Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு

July 24, 2017
in News
0
ஆசிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு

28 ஆவது ஆசிய சட்டதரணிகள் சங்கத் தலைவர்களின் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. இம் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்  கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமாகியது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாடு மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறுகின்றது. ஆசிய பிராந்தியத்தில் சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

இலங்கைக்கு 2 வௌ்ளிகள்

Next Post

பயங்கரவாதத்துக்கு சவூதி ஒருபோதும் துணைபோகாது!

Next Post
பயங்கரவாதத்துக்கு சவூதி ஒருபோதும் துணைபோகாது!

பயங்கரவாதத்துக்கு சவூதி ஒருபோதும் துணைபோகாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures