Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசரக்கால சட்டம் நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு இன்று

June 27, 2019
in News, Politics, World
0

அவசரக்கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது அவரசகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பாக விவாதம் இடம்பெறும், அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைத் தடுத்துவைத்து விசாரிக்க, இராணுவத்தினரைத் தூதரகங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்த மற்றும் ஆடைகள் தொடர்பான கோட்பாடுகளைப் பேணுவதற்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக அவசாரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நேற்று காலை நடந்த ஊடகப் பிரதானிகளின் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மத்ரசா தொடர்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன

Next Post

சில பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும்

Next Post

சில பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures